Wednesday, January 27, 2016


இணைய வேட்டையாளிகளின் வகைகள்
  • நிராகரிக்கப்பட்ட வேட்டையாளர்கள்
இவர்கள் உறவூகளை முறித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவர் இவர்கள் பாதிக்கப்பட வேண்டியவர்களாகவூம் உறவை சரிசெய்து கொள்ள முடியாத நிலையில் பழிவாங்கல் மற்றும் அதிக கோபத்துடன் செயற்படுபவர்.

கோபம் குறித்துள்ள வேட்டையாளர்கள்

இவர்கள் தாங்கள் செய்வது பிழையென்று அறிந்திருந்தும் கூட பாதிக்கப்பட வேண்டியவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவது பயப்பட வைப்பது போன்ற செயற்பாடுகள் மூலமாக அவர்களது பாதிப்பு எண்ணத்தை பூர்த்தி செய்கின்றனா.
  •  நெருக்கமான தேடலாளிகள்
இவர்கள் சாதாரணமாக அவர்களோடு அன்பானவர்களோடு தங்களது செயற்பாட்டை மேற்கொள்ளுவர் பாதிக்கப்பட வேண்டியவர் அவர்களது காதலராக இணைய வேண்டும் என முடிவெடுத்திருப்பதாக எண்ணுவார்கள். அவர்கள் காதல் உணர்வூகளால் பிரபலங்களையூம் பொது விடயங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளையூம் துன்புறுத்துபவர்களாக இருப்பார்கள். பாதிக்கப்பட வேண்டியவர்களை அல்லது குறி வைத்தவரை பயத்திற்கோ அல்லது மன அழுத்தத்திற்கோ உள்ளாக்கமாட்டார்கள் 
பாதிக்கப்பட வேண்டியவருடன் துணயாக அல்லலு ஜோடியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் நன்றாக பழகும் நெருக்கமான தேடலாளிகள் போன்ற வகையை சார்ந்தோரே இவர்களும். இவர்கள் பாதிக்கப்படப்போவோர்ன் அன்பானவராக எண்ணிக் கொண்டு மிகவூம் மென்மையாகவூம் நேர்மையாகவூம் பழகுவார்கள்
  • கொள்ளையிடும் வேட்டையாடுபவர்கள்
இவர்கள் தான் மிகவூம் ஆபத்தான வேட்டையாளிகள். காதல் உணர்வூ இல்லாமல் காமத்திற்காக மட்டுமே துண்டப்பட்டு செயற்படுபவார்கள். தனியாக வேறாக சந்திப்பதற்கு முயற்சிப்பர் சாத்தியப்படுமேயானால் நிர்வாணப் படங்கள் போன்றவற்றை காட்டி பயமுறுத்தி வற்புறுத்துவர் தங்களை காதலின் ரூபமாக காட்டுவார்கள். அவர்களின் எதிராளிகளை பாலியல் தொந்தரவூ செய்வதாக இவர்கள் மீது உளவில் குற்றச்சாட்டு காணப்படுகின்றது.
  • முறைகேடாக  வேட்டையாடுபவர்கள் 
இவார்கள் நண்பர்களை online இல் உருவாக்குவதற்காக தேடிக் கொள்வதற்காக தங்களை உயர்ந்த தொழில் கொண்டவர்கள் போல் காட்டிக் கொள்ளும் பொய்யான மனிதர்கள். தங்களை இணைத்து தொழில் செய்ய அழைப்பர் எதிராளிகளை சந்தித்து அதிக பணம் செலவூ செய்து செய்வதற்கு இழுப்பர்கள். அதிக மக்கள் இவர்களைப் பற்றி முறைப்பாடு செய்வதில்லை. அவர்களின் பிரதான நோக்கம் பணம் பெறுவது. சில வேளைகளில் இவர்கள் குழுக்களாக இயங்குவர்.

Tuesday, January 26, 2016

இணைய துன்புறுத்தல்களைத் துண்டும் காரணிகள்?

இணைய வேட்டையாளிகள் எதிர்மறையான உணர்ச்சிகள் அல்லது பாரிய  உளப் பாதிப்புகளால் தான் அடிக்கடி இச்செயல்களில் துண்டப்படுகின்றனர்  அதாவது பொறாமை, விரக்தி, வெறுப்பு,கோபம், ஆவேசம், உளநோய்.

பழிவாங்கல்
பொறாமை
நீதி
மதவெறி
பயம்
கோபம்

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க.
தவறான நேரத்தில், தவறான இடத்தில் 

இவைகளை கட்டுப்படுத்துவதற்கான விருப்பம், பழிவாங்கும் மனப்பாங்கு, அரசியல், மத காரணங்கள், உளவியல் நோய் சமவயது தோழர்களின் ஏற்றுக் கொள்ளல் அல்லது தனிபட்ட நிதி பெறுகை போன்றவை ஏற்படுத்துகின்றது. அவை எந்த வயதாகவோ, எந்த பாலாகவோ, எந்த பொருளாக  நிலையாக, மதமாக, சாதியாக அல்லது நீதி காட்டாதவர்கவூம் இருக்கலாம். அவர்கள் ICT ஐ பயன்படுத்தி துஸ்பிரயோகம்இ குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் இவர்கள் மனித குலத்திற்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக அமைகின்றது. 




இணைய துன்புறுத்தல் என்றால் என்ன? 


பொய்யான குற்றச்சாட்டுக்கள் பாதிக்கப்பட்டவர்களின் நற்பெயரை கெடுப்பதுடன் அவர்களுக்கு எதிராக மற்றவர்களை திருப்பிவிடும்.

அரட்டை பக்கங்கள்இ இணைய குழுக்கள் மற்றும் பக்கங்கள்

Wikipedia என்பவற்றிலும் பிழையான தகவல்கள் குற்றச்சாட்டுக்கள் வெளியிடப்படுகின்றது

பாதிக்கப்பட்டவரது தனிப்பட்ட தகவல், புகைப்படங்கள், IP Address போன்றன அவருடைய நண்பர்கள் ,குடும்பத்தினர், கல்லூரி நண்பர்கள் போன்பெற்றோர்கள் மூலமாக திரட்டப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவரை துன்புறுத்தி ஏனைய மூன்றாம் நபர்களே ஊக்குவிக்கின்றனர். ஒரு பிரபல தந்திரோபாயம் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெயர்கள் தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு “இணைய பாலியல் தொழிலாளி” எனக் குறிப்பிடல். இவ்வாறு அவரை அழைத்து மற்ற மக்கள் சீண்டுவது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எதிராளி Virus  அனுப்புவதன் மூலமும் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்களையூம்  தாக்கலாம். அதேவேளை பாதிக்கப்பட்டவார்கள் பெயார்கள் எதிராளி பொருட்களையூம் சேவைகளையூம் Order  செய்யலாம்.

இணையத்தில் எதிராராளியூம் பாதிக்கப்பட்டவர்கள் நண்பர்களாகி விட்டால் எதிராளி சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையக் கூடியோரை சந்திக்க ஏற்பாடுகள் செய்யலாம்.


Thursday, January 14, 2016

நீங்கள் யார் என அடையாளம் காட்டுங்கள்.

விளிப்புடன் தகவலை ஆரம்பித்து உங்கள் பெயரில் முடிக்கவூம்
ஒரு கையொப்பத்தை இறுதியில் இடவூம்.
விடயத்தை(ளறடிதநநவ டiநெ) கொடுக்கவூம்.  
கிண்டலை தவிர்க்கவூம். முற்றவரின் தனி உரிமையை மதிக்கவூம்இ (உரியவரின் அனுமதியின்றி அவரின் E-mail  ஜ       Forward பண்ணக் கூடாது) 
உடனடியாக தகவல்களை திருப்பி அனுப்பவூம். 
சரியான மொழிப்பிரயோம்
பழுதான தகவலை அல்லது E-Mail  ஐ அனுப்ப வேண்டாம்.
சுருக்கமாக இருக்க வேண்டும்.
சரியான எழுத்துப் பிழைகளை அவதானிக்கவூம்.


இணைய துன்புறுத்தல் என்றால் என்ன? 

ஒரு குழந்தையை  ஒரு நபரை அல்லது ஒரு குழுவை அல்லது ஒரு வியாபாரத்தை எந்த பயனுமின்றி தகவல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி  துன்புறுத்தல் இணைய துன்புறுத்தல் எனப்படும். இது இளையோர்  மத்தியில் மிகவூம் பொதுவானதாக காணப்படுகின்றது.
இணைய துன்புறுத்தல் சேட்டைகள் சில வேளைகளில் இடையே மாறுபடக்கூடியவையாக அமையலாம். ஆனால் இணைய சேட்டையானது பருவமடையாதோர் மத்தியில் அல்லது இலத்திரனியல் துன்புறுத்தல்களுக்காக பயன்படுத்தப்படும். இது வாய்மொழி மூலமான துன்புறுத்தல்இ உடல்  தியான தாக்கம்இ காதல் உணர்வூ பூர்வமாக துண்டுதல் இ-சமூக மற்றும் வாய்மொழி மூல அல்லது உடல் ரிதியான துஸ்பிரயோகமாக அமையலாம். இணைய சேட்டை பாரதுரமானதும் அதனை முன்கூட்டி பாதுகாப்பது கடினம்.

  இது இணைப்பில் ஆரம்பித்து  இணைப்பு இல்லாத நேரத்திலும் தொடரும் அல்லது இணைப்பு இல்லாத நேரத்தில் ஆரம்பித்து இணைப்பிலும் தொடரும். அல்லது இணைப்பிலே ஆரம்பித்து இணைப்பு உள்ளபோதே தங்கியிருக்கும். இது பாடசாலைகளிலும் வீடுகளிலும் இடம்பெறும். இணைய துன்புறுத்தல்களுக்கு யாருமே விடையளிக்க முடியாது. இதன் பிரச்சினைகள்இ இரு சாராருக்குமான விளைவூகள் இ-சமூக விளைவூகள் என்பது பற்றி மாணவகள் அறிய வேண்டிய தேவை உள்ளது. இதை கையாள்வதற்கு பல்வேறு துண்டு துண்டாக வழிமுறைகள் காணப்படுகின்றது. முதலாவதாக இணைய துன்குறுத்தலைப் பற்றி கற்க வேண்டியதுடன் நம்மை சுற்றி அதை முன் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

இலத்திரனியல் தொழிநுட்பமானது நாம் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் எப்படி கற்க வேண்டும் எவ்வாறு தொடார்பு கொள்ள வேண்டும் போன்றவற்றை விருததி செய்ய உதவூகின்றது. அதே நேரம் இது நமது இளையோரை ஆபத்துக்கும் உள்ளாக்குகின்றுது. நாம் எப்படி நல்லவற்றையூம் தீயவற்றையூம் சமநிலைப்படுத்தலாம்? நாம் எவ்வாறு இளையோருக்கும்இ வயது வந்தோருக்கும் கவனம் எடுப்போருக்கும் தனியூரிமை பற்றி கற்பிக்கலாம் ? இவைகளே நாம் எதிர்கொள்ளும் சவால்கள். 


 இன்ரநெற்றின் கதை வரலாறு

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் இன்ரநெற் ஒரு பாகமாகி விட்டது. இது இளையோர்மத்தியில் பிரச்சினையை துண்டுகின்றது. பாடசாலைகள் பெற்றோர்கள் மற்றும் மாணவகள் இநத இணைய பிரச்சினையை எதிர்  கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் உலகளாவிய ரிதியில் பல்லாயிரம் கருவிகளை IP ஊடாக இணைக்கும் ஒரு கிடைத் தொடார்பு முறைமையாகும். இன்ரநெற் அளவூக்கதிகமான தகவல்களையூம் சேவைகளையூம் வழங்கும் ஒரு வளமாகவூம் சேவையாகவூம் காணப்படுகின்றது. பல்வேறுபட்ட ஆவணங்கள் மற்றும் Applications, இலத்திரனியல் தபால் இ-தொலைபேசி இளம வயது தோழமைகள் பகிர்ந்து கொள்ளும் வலைத்தளங்கள் என்பன உள்ளடங்குகின்றது. ஒரு பொதுவான மத்திய இயங்கு தளமில்லாமல் பல்வேறுபட்ட இடைத் தொடார்பு கொள்ளக் கூடிய வலைத்தளங்கள் இயங்குகின்றது. இன்ர்நெற் என்பது மில்லியன் கணக்கான கணணிகளை சார்வதேச IP ரிதியாக அணைக்கம் 
ஓர் வலையமைப்பாகும். 190 நாடுகளுக்கு மேல் இணைய தரவூகளை பரிமாற்றத்தினால் இணைக்கப்பட்டுள்ளது. இன்ரநெற் என்பது மில்லியன் கணக்கான தனியார்  இ- பொது ,இ -கல்வி இ- வா;த்தக மற்றும் அரச வலையமைப்புக்களை உள்  IP ரிதியாகவூம் இணைக்கும் ஓர் வலையமைப்பாகும். 

1990களின் பின் இணையமானது சமூக இ-கலாச்சார இ-கல்வி தொழில்களில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணக் கூடிய புரட்சியை ஏற்படுத்துகின்றது. தகவல்தகவல்ளக்ள இ வியாபாரம் இ பொழுது போக்குஇ சமூக உறவூகள்இ இடைத்தளங்கள் என்பவற்றின் ஊடாக இன்றும் கூட இன்ரநெற் வளாசியடைந்து கொண்டே செல்கின்றது. சமூக வலைத்தளங்களான முகநுல் போன்றன சமூகமயமாவதற்கும்இ இடைத்தாக்கம் கொள்வதற்கம் ஒர் புதிய முறையை உருவாக்கியூள்ளது. இதன் பாவனையாளா பல்வேறு தரவூகளை இப்பக்கங்களில் இடுவதடன் பொதுவான விருப்பங்களையூம் மற்றவருக்கு தெரியப்படுத்துகின்றன .Linked போன்ற தளங்கள் வியாபாரஇ வர்தத்க நோக்கங்களுக்காகவூம் You Tube and, flikap பயன்படுத்துவோ
காணொளி மற்றும் புகைப்படங்களுக்காகவூம் யன்படுத்துகின்றனர். 


 சந்தியா பற்றிய கதை
உங்கள் எத்தனை பேருக்கு தெரியூம் இணையத்தால் பாதிக்கப்பட்டவர்கள்  யார்  யார் என்று? 
இந்த சந்தியாவின கதையை பாருங்கள். அவள் ஒரு இணையத்தின் ஊழலால் பாதிக்கப்பட்ட கெட்டிக்காரர் பாடசாலைப் பெண். இது இணையத்தால் அல்ல இல்ததிரனியல் பாதிப்புக்களை அறியாத ஒரு நபரினால் ஆகும்.


இணைய பாதுகாப்பு கைந்நுல்

இணைய பாதுகாப்பு கைந்நுல் 

இணையம் மிகவூம் பெறுமதியான பயனுள்ள கண்டுபிடிப்பாகும்.
இணையத்தைப் பற்றிய பாதுகாப்பு தொடா;பான விழிப்புணா;வூ இல்லையென்றால் இவ் திறந்த உலக வலையமைப்பு மிகவூம் ஆபத்தானதாக அமையலாம்.

இது நமது இளைய பெண் சமூகத்தின் நம்பிக்கைக்கு பாதகமாகவூம் அமையலாம்.